தேவையானவை :
தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு
மிளகு , சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.இரண்டையும் சேர்த்து 1:21/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கிதேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு
மிளகு , சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.இரண்டையும் சேர்த்து 1:21/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கிதேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
No comments:
Post a Comment