தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு-1 கப்
நெய்-1/2 கப்
சர்க்கரை-1 கப் வேண்டும்
பால்- 1/2 கப்
முந்திரி -/ அழகுபடுத்த ( நெய்யில் வறுத்தது )
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
செய்முறை:
பாசிபயறு இரவு முழுவதும் ஊற வைக்கவும் .
பிறகு தண்ணிரை வடித்து நன்றாக அரைத்துகொள்ளவும் .
ஒரு அடி கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராச்சையை வருத்துகொள்ளவும்.
பிறகு மேலும் நெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கட்டி படாமல் கிளறவும் .
பிறகு பால் ,சர்க்கரை சேர்த்து கை விடாமல் வேகவைக்கவும் .
நெய் வெளியில் கசிந்து வரும் வரை வேக வைக்கவும் .
நெய் வெளியே வந்தவுடன் முந்திரி திராச்சையை சேர்த்து பரிமாறவும்.
சுவையான வித்தியாசமான அல்வா ரெடி
பாசி பருப்பு-1 கப்
நெய்-1/2 கப்
சர்க்கரை-1 கப் வேண்டும்
பால்- 1/2 கப்
முந்திரி -/ அழகுபடுத்த ( நெய்யில் வறுத்தது )
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
செய்முறை:
பாசிபயறு இரவு முழுவதும் ஊற வைக்கவும் .
பிறகு தண்ணிரை வடித்து நன்றாக அரைத்துகொள்ளவும் .
ஒரு அடி கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராச்சையை வருத்துகொள்ளவும்.
பிறகு மேலும் நெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கட்டி படாமல் கிளறவும் .
பிறகு பால் ,சர்க்கரை சேர்த்து கை விடாமல் வேகவைக்கவும் .
நெய் வெளியில் கசிந்து வரும் வரை வேக வைக்கவும் .
நெய் வெளியே வந்தவுடன் முந்திரி திராச்சையை சேர்த்து பரிமாறவும்.
சுவையான வித்தியாசமான அல்வா ரெடி
குறிப்பு : (பாசிபயறு வறுத்து ஊற வைத்தால் சுவையும் மணமும் கூடும்)
No comments:
Post a Comment