தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
சோளம் - 1 கப்
தினை - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோளம் மற்றும் தினையை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்னர் அதனை நன்கு அரைத்துக் கொண்டு, தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு
கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும்.
பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக
ஊற்றி எடுத்தால், சுவையான தினை தக்காளி தோசை ரெடி.
No comments:
Post a Comment