தேவையான பொருள்கள்:-
தேங்காய் பால் – 1 கப் (250-கிராம்)
பசும்பால் – 1 கப் (250-கிராம்)
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சைமிளகாய் – 5 நறுக்கியது
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை பழம் – பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோள மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:-
தேங்காய் பால் – 1 கப் (250-கிராம்)
பசும்பால் – 1 கப் (250-கிராம்)
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சைமிளகாய் – 5 நறுக்கியது
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை பழம் – பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோள மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:-
தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு
ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை
சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.
நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு
தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.
சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.
No comments:
Post a Comment